பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

آمریم : வண்ணப் படங்களுடன் - பல வகைவகைப் புத்தகங்கள் கண்ணைக் கவர்ந்திடுமே - நன்கு களிப்பினில் ஆழ்த்திடுமே! சிறுவர்க் குதவிடவே - என்றும் சிரித்த முகத்துடனே அருமை தெரிந்தநல்ல - ஒர் 'அக்காவும் அங்கிருப்பாள்! விடுமுறை நாட்களிலே - சிறுவர் வீட்டை மறந்திடுவார். 'குடுகுடு என்றுவந்தே - ஒன்றாய்க் கூடிப் படித்திடுவார். பாட்டிக் கதைகளுடன் - இன்னும் பறபல நறகதைகள நாட்டமாய்க் கூறிடுவார் - ஒருவர் ஞாயிறு மாலையிலே. எங்களுர் நூல்நிலையம் - போலே இன்பத் தமிழகத்தில் . எங்கும் அமைந்திடுமோ? - அந்நாள் என்றுதான் வந்திடுமோ! 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/136&oldid=859945" இலிருந்து மீள்விக்கப்பட்டது