பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா 355 தேவாதி தேவன் திருவொற்றி பூர்த்தெருவில் போவார் அடியின் பொடி.' என்ற பாடல் நினைவிற்கு வருகின்றது. சொ. முரு . தம் இகலோக வாழ்வின் சிலகாலம் அக்கமணி தரித்தும் வெண்ணிறு பூசியும் தேவார திருவாசகப் பாடல்களைக் காதலாகிக் கசிந்துருகிப் பாடியும் செய்து வந்த சிவப்பணி யின் விளைவாக அவருக்கு சித்தாந்தமுத்தி கிடைத்திருக் கும் என்பது என் அதிராத நம்பிக்கை. இப்பொழுது வச்கீல் அரங்கசாமி ரெட்டியார் இல்லை. இதை எழுதும் நான் மட்டிலும் உள்ளேன். 1. பட்டினத்துப் பிள்ளையார் பாடல் - திருவொற்றி பூர்-2