பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J莎壽議 மலரும் நினைவுகள் யாவரே இருந்தும் யாவரே வாழ்ந்தும் யாவரே எமக்கு உற வாயும் தேவரீர் அல்லால் திசைமுகம் எனக்குத் திருவுளம் அறியவேறு உளதோ? பாவலன் ஒருவன் செந்தமிழ்க்கு இரங்கிப் பரவையார் ஊடலை மாற்ற ஏவலாள் ஆகி இரவெலாம் உழன்ற இறைவனே ஏகநாயகனே." என்று தியானிக்கின்றது என்று நினைந்த வண்ணம் இல்லம் திரும்புகின்றேன். செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே, ' பிறப்பு : 6-4-1909 சிவப்பேறு : 5-4-1957 باس--سم سسسسسسسسسسسسسسسسسس 16. பட்டினத்தார் பாடல்கள்-(திருவெண்காட்டுத் திருவிசைப்பா) 17. புறம்-189.