பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱寻

இராமனும் சிதையும் முதன் முதலாகச் சந்திக்கிறார் கள். அவர்கள் கண்களும் முதன் முறையாகச் சத்திக்கின்றன முதலிலேயே பழக்கப்பட்ட காதலர்கள் கண்கள் தாம் ஒன்றையொன்று கவ்வும்: உண்ணத் தொடங்கும். முதற் சந்திப்பில் பார்வை தெரிக்கும். இது வயதுவந்த ஒவ்வொரு ஆடவனும் பெண்ணும் அறிந்த முதற் காதற் பாடம். ஏன்? தாம் கல்லூரி வகுப்பில் பாடம் பயின்றபோது நீஎன்னையே கண்களாலால் விழுங்குவது போலப் பார்த்துக்கொண் டிருப்பாய். நான் முகத்தைத் திருப்பி உ ண் ைன ப் பார்த் தும் நீ சட்டென்று புத்தகத்தைப் பார்ப்பாய். கண்களின் இவ்வியல்பை நன்குணர்ந்த வள்ளுவப்பெருந்தகை

աTar நோக்கும்.காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல தகும்- 109.4 என்று பாடினார்' எனக் கூறிக் குறும்பாகச் சிரித்தான் அவன்.

'போதும் உங்கள் குறும்பு' என்றாள் அவள். நானத் தால் குங்குமச் சிவப்பு அவள் முகத்தில் குதித்தது.

  • இதே மூதல் பார்வைச் சந்திப்பைப் பாவேந்தர் எவ்வளவு உணர்ந்து இயல்பாகப்பாடி இருக்கிறார் தெரியுமா?

பாடம் படித்து நிமிர்ந்த விழி-தனில் பட்டுத் தெறித்தது மானின் விழி: ஆடைதிருத்தி நின்றாள் அவன்தான்.இவன் ஆயிரம் ஏடு திருப்புகிறான். எப்படிப் பாட்டு என்று கேட்டான் அவன்.

  • பாடலில் விழும் ஒரு கருத்து, எழுதும் புலவனின்

அப்போதைய உள்ள உணர்வின் சூழலையும் வெளிப் பாட்டையும், பொருத்தது. பாவேந்தர் தலையை நீவிக்