பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

என்று அழகாகப் பாடியிருக்கிறார். காதலன் இல்லாத நேரத்தில் இக்கனவு தான் பெண்களுக்கு பெரிதும் கை கொடுக்கிறது' என்றான் அவன்.

  • விளக்கமாகச் சொல்லுங்கள்." என்றாள் அவள்.

'துரங்கும்போது கணவனைத் தோள் மேல் கொண்டு வந்து சேர்த்து அவளை இன்பத்தில் ஆழ்த்துவது இக்கனவு தானே! அதை உணர்ந்துதான் வள்ளுவர்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்துள் ஆவர் விரைந்து – 12 18

என்று பாடியுள்ளார், இக்குறளை நீ படித்ததில்லையா?” என்று கேட்டாள் அவள்.

"உண்மைதான்! சில நாட்களில்......போங்கள்... எனக்குச் சொல்ல வெட்கமாக இருக்கிறது!" என்று கூறி மலர்க்கொம்பு மதியை மறைப்பது போல், முகத்தைத் தன் கையால் பொத்திக்கொண்டு விரலிடுக்கில் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

முகத்தை மறைத்த நாணத்தை முத்தத்தால் அவன் விலக்கினான்,

தாணம் ந

(Lo

வி

üᎫ

து.

I I I

గ్రో

Rషె