பக்கம்:மலர் மணம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 219

பெண்ணுயிருந்தாலும் அவளுக்கு மானம் இருக்காதா என்ன ?

பெண்கொடுத்துக் கொள்ளும் பெரியவர்கள்இல்லை யில்லே-தன்மையில்ை மிக மிகச் சிறியவர்கள்-- தங்களுக்குள் வீம்பு பண்ணிக்கொண்டு இப்படியா இளையோரின் வாழ்க்கையைக் கெடுப்பது ? அப்பாவி களின்மேல் போடுவதற்காகவா அ ணு கு ண டு க ள் இருக்கின்றன ? ஏன், என் அப்பாவையும் மாமாவையும் இரோழ்சிமாவாகவும் நா. க சாகி யாக வும் ஆக்கிக் கொள்ளலாமே !

பெரியவர்கள் இவ்வாறு பிணங்கி, இளம் உள்ளங் களைப் பிரிக்கின்றனர். ஆனல் அந்த இளம் உள்ளங் களோ வாழத்துடிக்கின்றன-பெரியவர்களே விட்டுப் பிரிந்து தனிக்குடும்பம் நடத்துகின்றன. உடனே, பிள்ளைகள் தங்களைக் கைவிட்டு விட்டதாக அந்தப் பெரியவர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். இது யார் குற்றம் ? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/221&oldid=656232" இலிருந்து மீள்விக்கப்பட்டது