பக்கம்:மலர் மணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 63

“என்ன விளையாடுகிருயா ?”

“ நான் விளையாடுகிறேன்-அண்ணன் விழிக்கிறது.”

“சரி சொல்லு, யாருடைய பெயர் அதில் பொறிக்கப் பட்டுள்ளது?” -

“ யாருடைய பெயரா? நம் மாமா மகள் அல்லியின் பெயர்தான்!” -

‘ என்ன, அல்லியா ?”

“ஆம் அ ண ணு ஏன் வியர்க்கிறது? இதோ வாங்கிப் பாரு!”

‘இது எப்படி என் பைக்குள் வந்தது ?’

“அதுதான் என்னுடைய கேள்வியும் ! நான் அப்பா அம்மாவிடமோ, வேறு யாரிடமோ சொல்லமாட்டேன். உன் தங்கையிடம் ஒளிக்காமல் உண்மையைச் சொல்லு அண்ணு ‘ - . -

‘ கற்பகம் ! உரைத்து விடுகிறேன். என்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாயே!”

“ இன்னும் உன் தங்கைமேல் நம்பிக்கை இல்லையா அண்ணு ! நீ வேறு நான் வேரு ?” -

நான் கற்பகத்திடம் நடந்ததை நடந்தபடி சொல்லி விட்டேன். அல்லியை நான் மணப்பதற்கு உடந்தையா யிருந்து, என்ைேடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கற்பகத்தைக் கேட்டுக் கொண்டேன். -

நான் மாமா வீட்டில் அல்லியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அவள் என் முழங்கால்களில் தலை யைப் புதைத்துக் கால்களைக் கட்டிக்கொண்டு தேம்பி ள்ை அல்லவா-அப்பொழுது நான் அவளது தலையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/65&oldid=656308" இலிருந்து மீள்விக்கப்பட்டது