பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மலே அருவி பொட்டுமேலே பொட்டுவச்சுப் பொட்டவிலே போறசாமி பொட்டலிலே பெய்த மழை-உன் பொட்டுருகப் பெய்யலேயே, ஒடையிண்ணு கல்லஓடை ஒளிந்திருக்கப் பூஞ்சோலை தங்கக் கொழுந்தனுக்குத் தலைபார்க்க கல்லஓடை. சதுரகிரி மலையோரம் சாய்ந்திருக்கும் திருகுகள்ளி திருகுகள்ளிப் பூஎடுக்கத் திரிந்தேன் சிலகாலம். ஒனன் முகத்தழகி ஒட்டவச்ச காதழகி ஒட்டவச்ச காதுக்கெல்லாம் இட்டேனடி தங்கநகை. அரிசி கடன் வாங்கி அந்திக்கடை மீன்வாங்கி போயிச் சமைக்கவேனும் பொல்லாத மச்சானுக்கு. சக்தனமும் மருதமுத்தும் சமாசாரம் பேசையிலே மஞ்சக்கண்ணு மாயாண்டி o மண்ணுக்கவ்வப் போட்டாண்டி, போன வருசக்திலே புகைவண்டிப் பஞ்சத்திலே காது வருசத்திலே தக்தேனடி வெள்ளிருபா } 33 134 135 136 187 138 1 g