பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு ஏலப் பழம்எடுக்க இந்த ஆளு வேணும்சாமி கொண்டைபோட்ட சண்டாளியைக கொண்டாங்கடா ரெண்டுபேரு. கஞ்சாவைக் கொஞ்சம்வச்சுக் காகிதத்தை ரொம்பவச்சு உக்கார்ந்து விற்கிரு ராம் அப்பாாணி செட்டியாரு. முட்டியிலே கூழுக்காய்ச்சி மூடிவைக்கும் பண்ணேப்புரம் அண்டாவிலே சோருக்கி அள்ளிவைக்கும் கூடலூரு. சுக்காங்கல்லுச் சாளேபோலே சுரிச்ச கிழவன்வந்து குமரிகளைக் கண்டுக்கிட்டுக் கோது.முனும் மீசைகளே. அத்தைமகன் தொத்தப்பயல் ஆளிலேயும் மட்டிப்பயல் வேப்பெண்ணெய் குடிக்கிப்பயல் உதைத்தாண்டி முதுகுமேலே. வாழையடித் தோட்டத்திலே வடக்குப்பார்த்த ரோதையிலே ரோதையிலே நான் இருக்க ரோட்டுவழி ஏண்டிபோறே? தண்ணி கறுத்திருச்சு தவளைச்சத்தம் கேட்டிருச்சு புள்ளே அழுதிருச்சு புண்ணியரே வேலைவிடு. 25. 154 155 156 157 158 160