பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மலை அருவி எல்லோரும் கட்டும்வேட்டி ஏழைக்கேற்ற மல்லுவேட்டி சந்தனங் கட்டும்வேட்டி"தங்கரத்தினமே சரியான சரிகைவேட்டி-பொன்னுரத்தினமே 6 ஒத்தத்தலை நாகன்வந்து ஒட்டக்காட்டை அழிச்சிடுத்தே ஆராரைக் காவல்வைப்போம் . தங்கரத்தினமே அழகான தினைப்பயிர்க்குப்- O பொன்னுரத்தினமே 7 தெய்வானையைக் காவல்வைத்தால் தீஞ்சிடுமே தினப்பயிரு வள்ளியைக் காவல்வைத்தால் தங்கரத்தினமே வனத்துக்கொரு சேதமில்லே பொன்னுரத்தினமே 8 மூத்தண்ணன் பொண் சாதியை மூணுமாசம் காவல்வைப்போம் ஏழையண்ணன் பொண்சாதியை..தங்கரத்தினமே ஏழுமாசம் காவல்வைப்போம் பொன்னுரத்தினமே 9 சாய்ந்திருந்து கிளிவிரட்டச் சாய்மானமும் பொன்னுலே உட்கார்ந்து கிளிவிரட்டத்-தங்காத்தினமே முக்காலியும் பொன்ேைல. . . : பொன்னுரத்தினமே 10 வட்டவட்டப் பாறைதேடிக் கொட்டினுளா மடிக்கதிரை மோதிரக் காவினலே-தங்காத்தினமே மொரமொாண்ணு மிதித்தாள்வள்ளி. பொன்னுரத்தினமே.11