பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்காத்தினமே 37 称曾隐暖兹*é娜题 é爵影88晚参很多登哆影é婚噪g多町始多经?多 கடமான்கொம் புலக்கைசெஞ்சு பொன்னுரத்தினமே 12 கொச்சிமலைத் தேனெடுத்துக் கூசாமே மாப்பிசைந்து > வாழை இலை முறமுஞ்செஞ்சு:தங்கரத்தினமே வாருருளாம் கிண்மாவைத்தான். : . . . . ." - பொன்னுரத்தினமே 18 மூத்தண்ணன் பொண்சாதிக்கு மூணு பிடிகொடுத்தாள் ஏழையண்ணன் பொண்சாதிக்குத்-தங்காத்தினமே ஏழுபிடி கான்கொடுத்தாள்-பொன்னுரத்தினமே நடுஅண்ணன் பொண்சாதிக்கு நாலுபிடி தான்கொடுத்தாள் தனக்கும்தன் தாயாருக்கும்.தங்கரத்தினமே தகுந்தபடி தான் எடுத்தாள் - . பொன்னுரத்தினமே 15 பண்டாரத்துக் கொருபிடியும் பச்சைமாத் தேனும்கொடுக்க தின்னத்தின்ன இனிக்குதென்முன்-தங்கரத்தினமே இன்னமுண்டோ தினமாவென்முன்

  • பொன்னுரத்தினமே 16

பல கதம்பம் - ஆத்திலே போகுந்தண்ணி அட்டைசெத்தை மிதக்குங்தண்ணி குடிக்கும் நல்லதண்ணியைத் தங்கரத்தினமே நான்குடித்தால் ஆகாதோடி .. ' × பொன்னுரத்தினமே 1