பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மலே அருவி வாழைப்பூ வாழைப்பூ வாழாத பொண்களுக்கு மையேது பொட்டேது.தங்காத்தினமே மஞ்சள் குளிப்பேதடி.பொன்னுர்த்தினமே 2 கோடாலிக் கொண்டைபோட்டுத்-தங்காத்தினமே கோயிலுக்குப் போறபெண்ணே. - பொன்னுரத்தினமே ஆட்டாதே அந்தக்கொண்டையைத்-தங்காத்தினமே அண்ணன்மார் பார்ப்பாங்க . பொன்னுரத்தினமே 3 ஆல மரத்துக்கீழே தங்கரத்தினமே அசந்துே தாங்கையிலே-பொன்னுரத்தினமே முந்தாணித் துணியெடுத்துத் தங்காத்தினமே முகந்துடைத்த நாளும்போச்சு பொன்னுரத்தினமே 4 ஆத்துக்கு அந்தப்பக்கம்-தங்கரத்தினமே ஆயிரம் பூவிருக்கு.பொன்னுரத்தினமே 5 பின்னலு மோதிரமே.தங்கரத்தினமே உன்னேவிட்டுப் பிரியமாட்டேன்- - . .. பொன்னுரத்தினமே ........................................ . x 6 படுத்தால் பலகினைவு.தங்கமாமாவே - பாயெல்லாம் கண்ணிரு-பொன்னுமாமாவே உண்டால் உறக்கமில்லை.தங்கமாமாவே உறங்கிலுைம் தாக்கமில்லை.பொன்னுமாமாவே 7 ஜாதிக்காய் மலைமேலே-தங்கரத்தினமே ஜாதிப்புற மேயுதடிபொன்அாத்தினமே கூப்பிட்டுக் இனிபோடு-தங்கரத்தினமே - * 8కోఠితే ఇ4ఐG4-Gurవrg': rG. 8