பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் தர்க்கம் வாதுசெய் யாதேடா வந்தவழி போய்ச்சேரடா சேரடா ஆ, ஆ. அஞ்சு வயசுமுதல் அரும்பாடு பட்டுகானும் ஆயிரம் ரூபா சேர்த்தேன் அருமைக் கிளியைக் கொள்ள அன்னமே பொன்னம்மா கண்ணி ரண்டும் சோருதடி அன்னமே ஏ. ஏ. அஞ்சு வயசுமுதல் அரும்பாடு பட்டால் என்ன மிஞ்சிநீ பேசா தேடர் நெஞ்சைப் பிளங் திடுவேன் வாதுசெய் யாதேடா வந்தவழி பொய்ச்சேரடா சோடா ஆ ஆ. ஆயிரம் ரூபா.நீ சேர்த்தால் ஆருக் கென்ன லாவமடா ஆள்தப்பிக் கப்பாருடா அல்லா விட்டால் ஆபத்தடா வாதுசெய்யாதேடா - வந்தவழி போய்ச்சோடா சோடா ஆ ஆ. கண்ணேன்னும் கண்மணின்னும் கிளியேன்னும் புளியேன்னும் சொன்ன காக்கை அறுத் துடுவேன் சொல்லாமல் ஒடிடடா வாதுசெய் யாகேடா வந்த வழி போய்ச்சோடா - சோடா ஆ ஆ. 61 10 11 12 13