பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் தர்க்கம் உற்ருர் உறமுறையார் ஊரைவிட்டு ஒட்டிடுவார் பற்ருக் குறைக்குஎன் பல்லெல்லாம் உடைச்சிடுவார். உற்ருர் உறமுறையார் உன்னேக்குத்தம் சாட்டமாட்டார் உன்புருசன் நான் இருக்க உனக்கேண்டி அந்தப்பயம் ? நாடெங்கும் இழுத்துக்கிட்டு நம்பிக்கையா கடந்துக்கிட்டுப் பாதியில்ரீ விட்டோடிசூல் - பாவிகாலும் என்னசெய்வேன் ? காடெல்லாம் இழுத்துக்கிட்டு காயைப்போலத் திரியமாட்டேன் நான் உனக்கு நாடுவாங்கப் பணமுங்கூடத் தக்திடுவேன். எட்டுமெத்தை வீடுவேனும் எண்பதுவேலேக் காரர்வேனும் கட்டாமல் செலவுபண்ணத் தாராளமாப் பணமும்வேனும் ஆடிமுத்ல் தேதியிலே அம்மன் சங்கிதிக் கோயிலிலே ஆணேயிட்டுக் கொடுக்கிறேண்டி அழகான மாமயிலே. அப்பண்ணு நான் வருவேன் எப்பக்கம் கடப்பிட்டாலும் ஆகாயக் கப்பலிலே ஏறிவரச் சொன்னுலும். 20. அப்பன்கு அப்போதென்றல் 73 14 15 16 17 18 19 29