பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கிங்காரப் பெண்கள் இருக்கும் மலை அருவி தெருவீதி அதுதானேயா தேடுகிற காரணம் என்ன.ஐயா தேடும் ஆன்பேர் என்னஐயா? ஆளுபேரு தெரியா தையா ஆளைப் பார்த்தால் தெரியும் ஐயா ஏழடுக்கு மெத்தைக் காரி.ஐயா எனக்கம் புட்டுத் தான் தெரியும், அந்த மாதிரிப் பெண்ணு அந்தா நிற்கிருன் பாருங்க ஆகாச மாயிருக்கும்-ஐயா அழகான ஏழாம் மெத்தையிலே, ஐயா தாணுக் காரரே அதுதான் நான் சொன்ன வீடு மெய்யாகான் உங்களுக்கு-ஐயா மேலான வந்தனம் சொல்றேன். மாமா தயவு செஞ்சு மகள்மெத்தைக் கேறிப் போயி சேமமாக் கேட்டு வாங்கமாமா சேதிவந் தெனக்குச் சொல்லுங்க, அப்பா மருமகனே அன்பான மன்மகனே எப்பண்ணு காத்திருந்தாள்.என் மகள் இப்பவே உன்னே வரச்சொன்னுள் கூடுதல் மோடி பண்ணின அருமை மாமா-என்சீனத் தேடிவந்த காரணம் என்ன-மாமா கோடிாமஸ் காரம் என் கும்பிடு உனக்குச் சொந்தம், 25 26 27