பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மலே அருவி வேறுெரு பெண்ணேப் போலே வெறிபிடித் கலேயாமலே பேரைக்காப் பாற்றினேயே பொன்னே பொன்னே பொன்னே. சங்கதி அறியாமே சண்டாள னனநான் சண்டித்தனம் பண்ணினேனே பெண்ணே பெண்ணே பெண்ணே. தாசி யிண்ணும் வேகி யிண்ணும் தப்பாநான் சொன்ன சொல்லைத் கயவாகீ மன்னிக்கனும் தாயே தாயே தாயே. உன்குணத்துக் காகஎன் உயிரையே தத்தஞ் செய்வேன் மாங்கனியே என்சொத்தும்-நானும் உனக்கே உனக்கே உனக்கே, அப்பன் அண்ணன் மார்களும் அம்மா அக்கா மார்களும் துப்பாமே துப்பினங்க என் முகத்திலே முகத்திலே முகத்திலே, நான்தான் பெரிய மனுச அண்ணு கினச்சேன் நான் நான்தான் பணக் காானுண்ணு கினச்சேன் கண்மணி கண்மணி. உன்பணத்தில் ஒருபக்கும். என்கிட்டே இல்லையே - * : * 氨。, ஏமாந்து போனே கண்மணி கண்மணிகண்மணி. 10 11 12 13 14 15 -