பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் ராசாவும் மந்திரியும் . சாவெல்லர்ம் திரிந்தாலும் ராணி யான உன் கிட்ட நாடுவாங்க ளோநாடு. இப்படி எல்லாம் இருக்க இந்த மூட னை நான் எப்படிஉன் மனசைநான் கலக்கினேன் கலக்கினேன் கலக்கினேன்? உன்னேப்பார்த்த நாள்முதலா ஒருநாளும் சாப்பிடலே உன்முகம் என்மன சில் பதிஞ்சுச்சே பதிஞ்சுச்சே பதிஞ்சுச்சே. சும்மாநான் வெட்டிப் பேச்சும் வெறும் பேச்சும் பேசினேனே அம்மாஉன் பாதம் கதி அம்மணி அம்மணி அம்மணி. மன சுக்கிசைக்த பசந்தேனே மாமா கோமானே கண்ணிய மாநம்ம - ரெண்டு பேரும் இருப்போம். கம்பீரமா இருக்கலாம் காமா சோமா மாமா உன்னேவிட வேறேகதி உலகத்திலே இல்லை மாமா. என்னேப் போலே உங்களுக்கு எத்தனையோ பேர் இருப்பார் உண்மையாகான் சொல்லுறதை' ஊக்கமாய்க் கேளுங்கள் மாமா 16 17 18; 19 20 21 as