பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் மல்லுக்கட்டிலே அவுங்க என்னே மடக்கமுடி யாது பொண்ணே பில்லுக் கட்டைப் போல் அவரை-ஏடிதங்கம்மா பிரியைக் கட்டி இழுத்திடுவேன். *, அடிபொன்னம்மா. பில்லுக்கட்டைப் போல்அவரைப் பிரியைக்கட்டி இழுத்தி யிண்ணு வீச்சரிவாள் உன் தலையை-ஏலே தங்கையா வீசி டுண்டா வேகத்திலே ஆணுப் பிறந்திருந்தால் வீனப்போ காதென்பலம் காணுமற் போவாங்கடி-ஏடிதங்கம்மா உன் கண்ணுக்கு முன்னு லேயே ஏடிபொன்னம்மா. துள்ளுகிற மாடெப் போதும் துள்ளித் துள்ளிப் பொதிசுமக்கும் துள்ளாத டாமடையா-ஏலே தங்கையா பொல்லாத வங்க அவுங்க அடேபொன்னேயா, வெட்டி உருட் டுருட்டி . விருதாவாப் பேசலேடி வேலைக்காரன் நானடி-ஏடிதங்கம்மா வெளியே வந்தால் தெரியுமடி எடிபொன்னம்மா, முன் ஒரு காலத்திலே . முனியாண்டி மகன் ஒருத்தன் என்னமோ சொன்னத்துக்கு-ஏலேதங்கையா, எமலோசம் சேர்க்கான டா తోడిఒG**ఊru* அடேபொன்னேயா. 87 19 20 21 22 23 24