பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் மும்மூர்த்தி வந்தால்கூட முடிச்சிடிவேன் நொடிப்பொழுதில் கம்மால்பண்ண முடியாதடி-ஏடிதங்கம்மா கம்மபலம் தெரியாதடி-அடிபொன்னம்மா. அந்தக்காலத்தி லே இருந்த அர்ச்சுனன் வீமன் காமனும் எந்த்,மூலே யடிஎனக்கு-ஏடிதங்கம்மா சந்து சங்தாக் கிழிச்சிடுவேன் அடி பொன்னம்மா. அளவுக்கு மிஞ்சினுக்க அமுதமும் நஞ்சு டாப்பா அளவுக்கு மிஞ்சா தேடா-ஏலே தங்கையா அலசடி பட்டுப் போவே-அடேபொன்னையா. உனக்கி ருக்கும் ரோசந்தான் எனக்கும் இருக்கு முண்ணுகின உனக்குமேல் இருப்பேனடா-ஏலேதங்கையா மனப்பால் குடிக்காதேடா- . அடேபொன்னேயா, ஒத்தையிலே இருக்கிறேண்ணு ஒருகாலும் கினைக்காதேடா கத்திக்கிரை யாகாதேடா-ஏலேதங்கையா அத்தைமக்கள் வாருங்கடா- - அடேபொன்னேயா, அத்தைமக்கள் வந்தால் என்ன கத்தியெல்லாம் வந்தால் என்ன கத்தி ரிக்காய் போல் அவரை-ஏடிதங்கம்மா. சுத்தமா அரிஞ்சிடுவேன்.அடிபொன்னம்மா, 8 89 32 33 34 35 § 6.