பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ഥ്യ அருவி புளியமரப் பொந்துக் குள்ளே புடிச்சமுக்கி உன் உடம்பை - அடி அடிண்ணு அடிப்பாங்கடா-ஏலேகங்கையா அகியாயமாச் சாகாகேடா அடேபொன்னேயா. ஆகாத காரியத்தை அடிக்கடிகீ பேசாதேடி சாகாத வரம்ப்ெத்தேண்டி ஏடிதங்கம்மா சண்டித்தனம் பண்ணுதேடி அடி.பொன்னம்மா. பத்துத்தலே ராவணனும் ** எப்படியோ மாண்டானடா எம்புட்டடா மேடையா-ஏலே கங்கையா வம்புத்தனம் பண்ணு தேடா அடேபொன்னேயா. சீதையைச் சிறைஎடுத்த செம்பொன்னுக் கிரீடத்தானும் போனவழி தெரியலேடா-ஏவேதங்கையா போக்கிரித்தனம் பண்ணுதேடா - a அடேபொன்னேயா. என்பாணம் ராம பானம் ஏழுலகம் நடுங்கும் பாணம் பேமானிப் பயலைஎல்லாம்-ஏடிதங்கம்மா பேரைக் கெடுக்கும்பாணம் அடிபொன்னம்மா. அல்லி அர சாணி கிட்டே * 、 அர்ச்சுனன் செக்குச்செல்லலே அப்படிஎன் பாணத்துக்குமுன்-ஏைேதங்கையா எப்படிவின் பாணம்கிற்கும். அடேயொன்னேயா, 37 38 39 40 41 42