பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 125 ஏரிக் கரையோரம்-ஏலேலக்குயிலேலல்லோ எனக்கேத்த நல்லபையன் ஏலேலக்குயிலேலல்லோ 25 ஒடி மடக்குங்கடி-ஏலேலக்குயிலேலல்லோ ஒருருவாய் தட்டிடலாம் ஏலேலக்குயிலேலல்லோ 26 ஒருகப்பல் ஓடிவர-ஏலேலக்குயிலேலல்லோ ஒருகப்பலே அலேயடிக்க- - - ஏலேலக்குயிலேலல்லோ 27 கப்பல்வந்து கரைசேர-ஏலேலக்குயிலேலல்லோ கல்லாலேகான் மண்டபமாம் ஏலேலக்குயிலேலல்லோ 28 வில்லாலேதான் மண்டபமாம்- - ஏலேலக்குயிலேலல்லோ வீதிப்புறம் சங்கிதியாம்- - ஏலேலக்குயிலேலல்லோ 29 கப்பல்வந்து நிற்கையிலே-ஏலேலக்குயிலேலல்லோ கடவுளைத் தொழுதாங்கடி - ஏலேலக்குயிலேல்ல்லோ. 30 ஒருகட்டு மூங்கில்வெட்டி-ஏலேலக்குயிலேலல்லோ ஒருசாளே இறக்கினேண்டி- - ஏலேலக்குயிலேலல்லோ, 31 ஆவாரம் பூவினலே-ஏலேலக்குயிலேலல்லோ தாவாரம் இறக்கச்சொன்னேன் ஏலேலக்குயிலேலல்லோ. 32 துறைமகன் வருகை * வருதடி வருதடி - எலங்கிடி லேலோ வண்டியெல்லாம் வருகடி எலங்கிடி லேலோ 1

  • சுண்ணும்பு குத்தும் பாட்டு.