பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மலே அருவி அத்தான் உனக்குத்தானே - எலங்கிடி லேலோ அல்லாத்தையும் கொடுத்திடுவான் - - ஏலங்கிடி லேலோ. 105 என்னதான் இருந்தாலும் - ஏலங்கிடி லேலோ என்னேமட்டும் மறந்துடாதே - ஏவங்கிடி லேலோ. 106 கப்பல் ஏறினவள் * சின்ன க்குட்டி நாத்தள்ை - ஏலங்கிடி லேலோ சில்லறையை மாத்தினுள் ஏலங்கிடி லேலோ ராவெல்லாம் பேசிள்ை ஏலங்கிடி லேலோ ரயிலுவண்டி ஏறிள்ை - ஏலங்கிடி லேலோ . 1. புருசன்கூடக் கோவிச்சுக்கிட்டு - ஏலங்கிடி லேலோ புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு - ஏலங்கிடி லேலோ போருள்ரெங்கோன் சிங்கப்பூரு - ஏலங்கிடி லேலோ பொழைப்புத்தழைப்புப் பார்க்கறதுக்கு - எலங்கிடி லேலோ 2 மாமருைக்குக் கொண்டாட்டமாம் - 交 ஏலங்கிடி லேலோ மாமியாளுக்குங் கொண்டாட்டமாம் - - ஏலங்கிடி லேலோ பூமாதேவியைச் சாக்கிவச்ச ஏலங்கிடி லேலோ புருசனுக்குத் திண்டாட்டமாம் - , ஏலங்கிடி லேலோ, 8 கடல்கரைக்குப் போய்த்தானும் - ஏலங்கிடிலேலோ கண்டாங்கிச் சிலைவாங்கி எலங்கிடி லேலோ கங்காணி சொல்படிதான் - எலங்கிடி லேலோ கப்பலிலே ஏறிளைாம் - ஏலங்கிடி லேலோ. 4 சுண்ணும்பு குத்தும் பாட்டு.