பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 145 சும்மாடு கட்டிவந்த-ஏலங்கிடி லேலோ சுருக்குப்பைக் காரிகளே-ஏலங்கிடி லேலோ. 45 சும்மாகான் விடுவேனேடி-ஏலங்கிடி லேலோ கம்மால் நீங்கள் பண்ணுதடி- - எலங்கிடி லேலோ. 46 நெற்றிவேர்வை சொட்டுச்சொட்டா ஏலங்கிடி லேலோ நிலத்திலே விழவேனுமா-ஏலங்கிடி லேலோ, 47 ஆளொண்ணுக்கு அளந்துவிட்டேன் ஏலங்கிடி லேலோ - அம்பது கிரையுந்தானே-எலங்கிடி லேலோ. 48 முழுகிரையும் முடிக்காக்கட்டி-எலங்கிடி லேலோ மூணு துட்டும் கிடைக்காதடி ஐயா அலங்கேைா-ஏலங்கிடி 3ఖడ్రైr ஆரிக்க வேணுமையா-ஏலங்கிடி லேலோ 50 அழுதழுது புரண்டாலுமே-ஏலங்கிடி லேலோ அவள் கானைய' பெறணும்பிள்ளே' ' ' ' ' ஏலங்கிடி லேலோ, 51 மும்பயல் வயிற்றுக்குத்தான்பாமும் : മ கு ஏலங்கிடி லேலோ பணம் ஒண்ணுதான் வேணுமையா- - ஒ s இ! ஏலங்கிடி லேலோ. 52 ஆள்.ஒண்னுக்கு ஆயிரம்நாற்று-ஏலங்கிடி லேலோ அழகாத்தானும் நடுவோமையா; - . . . . ஏலங்கிடி லேலோ. 53 காலமழைக் காலத்திலே-எலங்கிடி லேலோ கருத்தாய்நாற்று நடுவோமையா- ருத மறு ஏலங்கிடி லேலோ 54 49. முடிக்காச்சட்டி - முடிக்காவிட்டால், - 10