பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மலை அருவி பச்சைநாற்றுப் பளபளென்ன-ஏலங்சிடி லேலோ பாயுதம்மா ஏரித்தண்ணிர்-ஏலங்கிடி லேலோ. 5 சாலுசாலாத் தாளுவிட்டு-ஏலங்கிடி லேலோ நாலுகாளா வளருதம்மா- ஏலங்கிடி லேலோ. 6 ಹT6,55Gಖ கதிருவாங்கி-ஏலங்கிடி லேலோ கண்குளிர வளருதம்மா-ஏலங்கிடி லேலோ, 7 பாவிப்பயல் பழுப்புகாற்று-ஏலங்கிடி லேலோ சாவியாத்தான் போச்சுதம்மா எலங்கிடி லேலோ. 8 மணிபோலப் பால்பிடித்து-ஏலங்கிடி லேலோ மணியெல்லாம் மயக் குதம்மா . ஏலங்கிடி லேலோ. 9 வழுக்கைக்கீரை வயற்காட்டிலே a ஏலங்கிடி லேலோ வளருதம்மா களமாதிரி-ஏலங்கிடி லேலோ. 10 குருவிகளும் சிறுவிட்டியும்-ஏலங்கிடி வேலோ கதிருமேலே கண்ணுவைக்கும்- - - ஏலங்கிடி லேலோ. 11 திருடன் கதிரைக் களவாடாமே- - - - ஏலங்கிடி லேலோ கருத்தாயிருப்பான் காவல்காரன் . . . . . . . . . . ஏலங்கிடி லேலோ 12 சாமத்திலே சாமக்கள் ளன்.-ஏலங்கிடி லேலோ சாக்கைக்கொண்டு வாருனம்மா எலங்கிடி லேலோ, 18 பஞ்சாப் பறந்துட்டாஞ்ம்-ஏலங்கிடிலேலோ பாவிப்பயல் மாயக்கள்ளன்- -

ஏலங்கிடி வேலோ, 14

Tಫ಼ರ್ಷಾ