பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு மானங்கெட்ட மாயக்கள்ளன் எலங்கிடி லேலோ மறைஞ்சிட்டானும் மத்ய னத்திலே ஏலங்கிடி லேலோ. கதிரறுக்குங் காலத்திலே-ஏலங்கிடி லேலோ கனத்த மழை பெய்யுகம்மா - ஏலங்கிடி லேலோ. காட்டெலியும் வீட்டெலியும்-ஏலங்கிடி லேலோ கதிரைப்பொந்திலே சேர்க்குதம்மா ஏலங்கிடி லேலோ. காட்டுப்புருவும் வீட்டுப்புருவும் ஏலங்கிடி லேலோ கதிரைநல்ல பதமாத்தின்னும் எலங்கிடி லேலோ. சிற்றெறும்பும் கட்டெறும்பும் ஏலங்கிடி லேலோ புற்றில்சேர்க்கும் புதுகெல்லைத்தான் ஏலங்கிடி லேலோ. பச்சைக்கிளியும் வெட்டுக்கிளியும் ஏலங்கிடி லேலோ பச்சைகெல்லைப் பதமாய்த்தின்னும் ஏலங்கிடி லேலோ. ஆள் தேடுதல் தெருத்தெருவாத் தேடிவாருன்- - х ஏலங்கிடி லேலோ திண்ணே திண்ணேயாக் காண்டிவாரன் ஏலங்கிடி லேலோ. சந்திலேபொந்திலே சாஞ்சுபார்த்து ‘. . . . . . . . ஏலங்கிடி லேலோ சயிக்கினையும் செஞ்சுவாரன் ஏலங்கிடி லேலோ, i lo 16 17 18 19 2 ಔTFääääFFFಥgFFಣತ