பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மலே அருவி வண்டிவண்டியா கெல்லுத்தாலும். ஏலங்கிடி லேலோ வருகுதையா அரண்மனைக்கு - ஏலங்கிடி லேலோ, 17 அரண்மனைக் களஞ்சியம்பார்க்க - ஏலங்கிடி லேலோ ஆயிரங்கண் வேணுமையா ஏலங்கிடி லேலோ, 18 புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும்- - ஏலங்கிடி லேலோ புள்ளைகளுக்கு வேகுதையா - ங்லங்கிடி லேலோ, 19 வெள்ளிசெவ்வா வேளையிலே - எலங்கிடி லேலோ வேகுதையா காய்கறியும் - ஏலங்கிடி லேலோ. 20 கும்பல்கும்பலா நெல்லுத்தாலும் - - ஏலங்கிடி லேலோ குளுமையெல்லாம் கிறைக்குதையால் - ஏலங்கிடி லேலோ, 21 தப்புநெல்லும் தவறுநெல்லும் - ஏலங்கிடி லேலோ தராளமாக் கெடக்குதையா - எலங் கிடி லேலோ, 22 கூனற்கிழவி கூடைமுறத்தை - ஏலங்கிடி லேலோ கூனிக்கூனிக் கொண்டுபோருள். ஏலங்கிடி லேலோ,28 கூட்டிப்பொறுக்கிக் கூடையைரொப்பி

  • . . . ஏலங்கிடி லேலோ வீட்டுக்குப்போரு வேடிக்கையாத்தான் -

. . . . . . . . ஏலங்கிடி லேலோ, 24 சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு - . . . . . எலங்கிடி லேலோ சாக்கடையெல்லர்ம் செல்லுக்கிடக்கு - - w - ஏலங்கிடி லேலோ, 25 •. வயலெல்லாம் செல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ வழியெல்லாம் செல்லுக்கிடக்கு எலங்கிடி லேலோ, 26