பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு எட்டாள தேசமெல்லாம் , எட்டுதம்மா இந்தச்சேதி பட்டாளத் திலேயும்பாதி பதுபதுங்கி நிற்கையிலே வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். ஆருயிரம் புலிகரடி அடைந்திருக்கும் கானலிலே அம்சமுள்ள சிம்மம்போலே அமுலோடதான் பாட்டுப்பாடி வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். மோட்டார் பறக்குதடி முடுக்கெல்லாம் கிற்குதடி தோட்டாப்போட்டு மீட்டிக்கொண்டு சொகுசுநடை கடந்துகொண்டு வாரார்சொக்கத் தங்கம் - சம்ம காடார்ஜம்பு லிங்கம், செந்த8லப் புலிகளெல்லாம் ஜம்புலிங்கம் பேரைக்கேட்டு வம்பிலேஏன் மாளணுமுண்ணு வண்டியிலே ஏறையிலே வாரார்சொக்கத் தங்கம் - சம்ம நாடார்ஜம்பு லிங்கம். அத்தைமக்களைச் சட்டைபண்ணுமே அங்கியப் பெண்கள்ம்ேலே ஆசைவைத்துப் போனதாலே. மோசம்போகப் பாசத்தே - வாாார்சொக்கத் தங்கம் - கம்ம சாடார்ஜம்பு லிங்கம். 177 10