பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மலே அருவி ஏட்டு இன்ஸ் பெக்டரெல்லாம் எட்டிஎட்டிப் பார்க்கையிலே எட்டிச் சுவரிலேறிக் . . கட்டிடத்தைப் பூாாத்தாண்டி வ்ாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். மூளிசண்டாளி அந்த முண்டைச்சி பெற்றமகள் காக்காய் நிறத்துக்காரி காட்டிக் கொடுக்கும்ாாத்திரி வாரார்சொக்கத் தங்கம் - நாடார்ஜம்பு லிங்கம். காசிராஜா பேரெடுத்த காசிநாடார் ஓடிவர கட்டழகன் மைத்துனனைத் தப்பியோடக் கண்ணடித்து வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். சோற்றுக்கையில் சோட்டாத்தடி பீச்சைக்கையில் பிச்சுவாவாம் மாற்றிமாற்றி வீசிக்கொண்டு மானைப்போலே துள்ளிக்கொண்டு வாாார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். பழையபனங் காட்டுநரி சலசலப்புக் கஞ்சாதென்று பழமொழிதான் சொன்ற்ைபோலே பயம் ஒன்றும் நெஞ்சில்லாமே வாரார்சொக்கத் தங்கம் - கம்ம காடார்ஜம்பு லிங்கம். o } 1. 12 18 14 15