பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மலை அருவி என்னகைத் துப்பாக்கியோ என்னபட் டாக்கத்தியோ எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எமலோகம் போவதற்கு வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். கைவிலங்குக் ககப்படாமே கால்விலங்குக் ககப்படாமே மெய்மறக்க வைத்துவிட்டுக் கையைவிசி நடந்துகொண்டு வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். சிவலோகம் போனலுங்கூடச் சென்மத்துக்கும் பேர் இருக்க செகம்புகழும் ஜம்புலிங்கம் பேருமாத்தி ரம்எடுக்க வாரார்சொக்கத் தங்கம் - நம்ம காடார்ஜம்பு லிங்கம். மன்னதி மன்னனையும் வீராதி வீரனேயும் விருப்புக் காான்ேயும் வீம்புக்கார னேயும்மடக்க வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். தாய்பிள்ளை அழுதுவர சார்ந்தவர்கள் பின்தொடர மாய உலகம்போயி மறைவாய்க் குடியிருக்க வாரார்சொக்கத் கங்கம் - நம்ம காடார்ஜம்பு லிங்கம். 51 53 54