பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்ேபம் 203 சலுக்காரு ரோட்டிலே - சுண்டெலிப்பெண்ணே சண்டைகிண்டை போடாதேடி - - சுண்டெலிப்பெண்ணே. 14 பக்கத்துவிட்டுப் பெண்களைச் சுண்டெலிப்பெண்ணே பரிகாசம்நீ பண்ணுதேடி.சுண்டெலிப்பெண்ணே. 1 5 இடுப்புச் சிறுத்தவளே - சுண்டெலிப்பெண்ணே இறுமாப்புநீ பேசாதேடி-சுண்டெலிப்பெண்ணே. 16 மண்டை பெருத்தவளே - சுண்டெலிப்பெண்ணே தண்டுமுண்டு பேசாதேடி-சுண்டெலிப்பெண்ணே. 17 விரிச்சநெற்றிக் காரியே சுண்டெலிப்பெண்ணே விருப்புநீ பேசாதேடி - சுண்டெலிப்பெண்ணே. 18 இரும்புகெஞ்சு படைத்த சுண்டெலிப்பெண்ணே குறும்பொண்ணும்நீ செய்யாதேடி - சுண்டெலிப்பெண்ணே, 19 மயிர்சுருண்டு மீண்டுவளர்ந்த - சுண்டெலிப்பெண்ணே மரியாதைகெட்டுத் திரியாதேடி . சுண்டெலிப்பெண்ணே. 20 கிளிமூக்குக் காரியேடி - சுண்டெலிப்பெண்ணே கிரித்துருவம் பண்ணுதேடி - . х சுண்டெலிப்பெண்ணே, 21 உருட்டிஉருட்டி முழிக்கும்.சுண்டெலிப்பெண்ணே திருட்டுத்தனம் பண்ணுதேடி > சுண்டெலிப்பெண்ணே, 22 உதட்டழகுக் காரியேடி சுண்டெலிப்பெண்ணே ஒருத்தரையும் வையாதேடி - ." : "", " ...له ” - . . . சுண்டெலிப்பெண்ணே. 23