பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மலைஅருவி ஆத்தாள்.உன்னே அடித்தாளோ - கண்ணே உன் அழகான கன்னத்திலே ? நேத்தெல்லாம்நீ எங்கே போனுய் - கண்ணே நீ நெல்வயலேப் பார்த்தையாடி ரி 15 காத்திருந்தான் காவல்காரன் - கண்ணேே கண்டையாடி பொன்கண்ணுலே ? களமெல்லாம் கதிர் இருக்கு - கண்ணோம் காளியம்மா காவல்காப்பாள். மூட்டைப்பூச்சி கடிச்சிருச்சோ - கண்ணே உன் மேனியெல்லாம் நடுநடுங்க ? தெள்ளுப்பூச்சி கடிச்சிருச்சோ கண்ணே உன் தேகம்எல்லாம் நடுநடுங்க ? மெத்தை மேலே தொட்டி லிலே - என் கண்ணே மெதுவாகப் படுத்த உன்னைப் 30 பூவிரித்த தொட்டிலிலே - கண்ணே உன்னைப் பூச்சிவந்து கடிச்சிருச்சோ ? குடைக்குங்கீழே படுத்தஉன்னேக் - கண்ணே கொசுகுவந்து கடிச்சிருச்சோ ? பஞ்சணேமேல் படுத்தஉன்னேக் - கண்ணே பல்லிபய முறுத்திருச்சோ ? பச்சைக்கிளி பட்டுக்கிளி - கண்ணே நீ பயப்படாதே பல்லிக்கெல்லாம். பஞ்சவர்ணப் பட்டுக்கிளி - கண்ணே நீ படுத்துத்துளங்கு பயமில்லாமே. 25 அட்டை கடிச்சிருச்சோ - கண்ணே நீ அசந்து நல்லாத் துரங்கையிலே ? காதிப்பெண்ணு கூடிவரக் - கண்ணே நீ தங்கஊஞ்சல் ஆடிவர நாலுமணி நேரத்திலே - கண்ணே உன்னே காகாசன் காவல்காப்பான்.