பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 223 மோளங்களும் தாளங்களும் முழங்குதடி கோயிலிலே. ஆண்பிள்ளேயும் பெண்பிள்ளையும்-கண்ணே அங்கே ஆடுருங்க பாடுருங்க. காசிகளும் வேசிகளும் - கண்ணே அங்கே தாளம்போட்டு ஆடுருங்க. - பறத்தெரு வீதியிலே - கண்ணே அங்கே பறச்சிகடடி கிற்கையிலே. இடைத்தெரு வீதியிலே - கண்ணே அங்கே இடைச்சிகட்டி கிற்கையிலே, 1() வலைத்தெரு வீதியிலே - கண்ணே அங்கே வலைச்சி கூடி நிற்கையிலே. ஊர்கோலம் வாரு ராம் - கண்ணே உசத்தியான சுப்பிரமண்யம். பாவிகளும் கோவிகளும் - கண்ணே பறந்தடிச்சு ஓடிவராங்க. கள்ளன்களும் பள்ளன்களும் - கண்ணே கலந்தடிச்சு ஓடிவராங்க. கடலவலைக் கலந்துக்கிட்டு - கண்ணே - கடவுளுக்குக் கொடுக்கிருங்க. 15 கண்மணியே பொன்மணியே - கண்ணே நீ கண்டையாடி காட்சியெல்லாம் ? பூஇறைச்சான் பூசாரி - கண்ணேநம் பூமிக்கெல்லாம் மழைபெய்ய, நெய்விளக்கு ஏத்திவச்சான் - கண்ணே நிறையநம்ம கிலம் விளைய.