பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 229 வைகாசி மாசத்திலே - கண்ணே நீ வயலேச்சுற்றிப் பார்க்கையிலே ஆனிமாசக் கடைசியிலே - கண்ணே நீ அண்ணன் வீடு போகையிலே ஆடிமாசம் முடியுமுன்னே கண்ணேே அடியெடுத்து வைக்கையிலே அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ அரண்மனைக்குப் போகையிலே பெரட்டாசி மாசத்திலே - கண்ணேே பேறுகாலத்துப் போகையிலே 10 ஐப்பசி மாசமெல்லாம் - கண்ணே நீ அப்பன்வீடு தங்கையிலே கார்த்திகை மாசத்திலும் - கண்ணே நீ கடவுளுக்குக் கையெடடி. திங்கட் கிழமையிலேதான் கண்ணேகி தேர்பார்க்கப் போகையிலும் செவ்வாய்க் கிழமையிலேதான் - கண்ணே நீ செவந்திப்பூ வைக்கையிலும் புதன்கிழமை விதம்விதமாக் - கண்ணேே பூந்திலட்டுத் தின்கையிலும் 1 வியாழனெல்லாம் வெளியேருமே - கண்ணே நீ வீட்டுக்குள்ளே இருக்கையிலும் --- வெள்ளியிலே விளக்கேற்றிக் - கண்ணே நீ வீணேச்சுதி ஏற்றையிலும் t சனிக்கிழமை பணத்தைஎண்ணிக் - கண்ணே நீ சந்தோசமா இருக்கையிலும் .5 ஞாயிற்றுக் கிழமையிலும் - கண்ணேே ஞாயவழி நடந்துபோடி.