பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 247. கருமருந்தைக் கொளேக்ருள்ளேதான் - கண்மணியே கணக்குப்போலக் கெட்டித்துத்தான் திரியறுத்து மருந்தில்வச்சுக் - கண்மணியே தீக்கொளுத்தத் திடீரெண்ணுதான் படாருண்ணு வெடிச்சிருச்சாம் - கண்மணியே பாறையெல்லாம் சுக்குச்சுக்கா. 30 வாணம்வேலே முடிஞ்சராவு - கண்ணே அப்பா வாணவேடிக்கை காட்டினரு. நட்சத்திரம் நாள்ளல்லாம்பார்த்துக் - கண்மணியே அஸ்திவாரம் போட்டாங்களாம். போயன்மாரு எல்லாருக்கும் - கண்ணே அப்பா போதுமான பணங்கொடுத்து ராவேலையும் செய்யச்சொல்லிக் - கண்ணே அதுக்கும் ஞாயமான பணங்கொடுத்துக் காந்தத்திலே விளக்குப்போட்டுக் கண்மணியே கணக்காவேலே முடிச்சாராம். 35 சொன்னபடி சிவனுண் டியும் - கண்மணியே செங்கல்கொண்டுவந் தடுக்கினனும். - மலைபோலே மணலைத்தானும் - கண்மணியே மாயாண்டியும் குவித்தானும், சுறுசுறுப்பாச் சுப்பிரமணியும் - கண்மணியே சுண்ணும்பெல்லாம் கொண்டாங்தானும், கருப்பட்டியும் கனமுட்டையும் கண்மணியே கலந்தாங்களாம் சாந்துகூட. கும்மியென்ன கூட்டமென்ன கண்மணியே குனிந்துகிமிர்ந்தும் குத்திக்கிட்டுத் 40 தில்லாலப் பாட்டுஎன்ன - கண்மணியே தெம்மாங்குப் பாட்டுள்ன்ன - களேத்தவர்கள் கிற்கையிலே - கண்ணே அப்பா காபி கூடக் கொடுத்தாராம். :• -