பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மலே அருவி மரக்காரர் மரவேலையைக் கண்ணே ஒண்னும் மறக்காமல்தான் முடித்திட்டாராம். கணக்கில்லாத கொத்தன்மாரும் - கண்மணியே கண்கொள்ளாத சிற்ருட்களும் சேர்வைகாரர் மூலத்தாலே - கண்ணே அவர் செங்கல்வேலே துவக்கையிலே 45 ஆட்டம்என்ன பாட்டம் என்ன - கண்மணியே வேட்டிஎன்ன வேலைக்காரருக்கு ! கதவுகிலே வைக்கையிலே - கண்மணியே கடலே அவலும்என்ன தேங்காய்என்ன பழங்கள்என்ன கண்மணியே தெருவில்வெற்றிலே பாக்குஎன்ன ! அகஸ்மாத்திலே வந்தவங்களுக்கும் - கண்மணியே அழகானபூ மாலைஎன்ன கொட்டுஎன்ன மேளம் என்ன - கண்மணியே கொண்டையிலே பூவும்என்ன 5() கதவுகளும் சன்னல்களும் - கண்மணியே கணக்காக்கொத்தன்மார் வச்சான்களாம். சட்டங்களும் விட்டங்களும் - கண்மணியே கட்டடத்திலே கணக்கில்லேயாம். ஏழுமாசக் கெடுவுவச்சுக் - கண்ணேநாம் ஏழுமெத்தை வீட்டைமுடிச்சு அரண்மனையார் அசந்துபோகக் - கண்ணே அப்பா அட்டகாசம் பண்ணினரே. உறங்கிடம்மா ! ஆராரோ ஆராரோ - கண்ணேே ஆரிரரோ ஆராரோ. - சுருட்டைப் புளியமரம் - கண்மணியே சூதாடும் கந்தவனம் o