பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 25i தண்ணிஊற்றத் தாதிநாலு - கண்மணியே தலைஉலர்த்தத் தாதிகாலு. 15 சிக்கெடுக்கத் தாதிநாலு - கண்மணியே செல்லங்கொஞ்சத் தாதிகாலு. - கையமுக்கத் தாதிநாலு - கண்மணியே கால்அமுக்கத் தாதிகாலு கும்மாளம்போடத் தாதிவேறே - கண்மணியே கும்.மியடிக்கத் தாதிவேறே. வீர்வீரென்று அழுகையிலே - கண்மணியே வேடிக்கைகாட்டத் தாதிவேறே. சத்தம்போட்டு அழுகையிலே - கண்மணியே சதிராடத் தாதிவேறே. 20 செல்லங்கொஞ்சி அழுகையிலே - கண்மணியே சிரிப்புக்காட்டத் தாதிவேறே. - படிக்கட்டிலே விழுந்திடாமே - கண்ணேஎன்னேப் பாதுகாக்கத் தாதிகாலு, பளிங்கிலே வழுக்கிடாமே - கண்மணியே பாதுகாக்கத் தாதிநாலு. கைகால் பிசகிடாமே - கண்மணியே கண்டபடி சுளுக்கிடாமே ஊர்ந்துக்கிட்டுத் திரிகையிலே கண்மணியே உரல்மேலே மோதிடாமே 25 பால்குடிக்கும் நேரத்திலே - கண்மணியே புறங்காலைப் பாலேருமே சின்னச்சின்னப் பிள்ளைகடடக் - கண்மணியே சேர்ந்துநான் விளையாடையிலே சிக்குப்பிணி அண்டிட மே - கண்மணியே சேதம்ஒண்ணும் ஆகிடாமே ஈயெறும்பு கடிச்சுடாமே - கண்மணியே எல்லாம்பார்க்கத் தாதிவேறே.