பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மலே அருவி கண்ணுமூச்சி 1 கண்ணும் கண்ணும் பூச்சாரே காது கிாது பூச்சாரே எத்தனே முட்டை இட்டாய் ? முணு முட்டை. - மூணு முட்டையுங் தின்னுப்புட்டு ஒருசம்பா முட்டை கொண்டுவா ! - 2 தத்தக்கா புத்தக்கா - தவலேச் சோறு நெற்றிமா நெருங்கமா பச்சைமரத்திலே பதவலே கட்டப் பன்றிவந்து சீராடப் - பறையன்வந்து நெல்லுக்குத்த குண்டுமணி சோருக்கக் - குருவிவந்து கூப்பிடுது. பலிஞ் சகுேே 1 சக்கு சக்குடி - சரு வ்ொலக்கைடி குத் தொலக்கைடி - குமரன் பெண்டாட்டி பாளயத்திலே வாழ்க்கைப்பட்ட பழனி பெண்டாட்டி. 2 மாப்பிளே மாப்பிளை மண்ணுங்கட்டி தோப்புளே அரைக்காசு வெற்றிலைக்குக் கதிகெட்ட மாப்பின. குத்துலக்கை - கோலிக்குண்டு வச்செடுப்பான் - வாரிக்கொள்வான் தப்பைதாளம் - ஏங்தி இறக்கி ஏந்தின கையிலே சொக்கி.