பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 மலே அருவி மிசிமிசி லொள் - மீனுக்காரன் முள் அரைமூடி தேங்காய் - கூட்டுக்கறி மாங்காய். 女 சின்னக்குட்டி காத்தன சில்லறையை மாத்துை ராவெல்லாம் பேசின. ரயிலுவண்டி ஏறின. ★ ஒண்ணரைக்கண்ணு டோரியா சென்னபட்டணம் போறியா பூனைக் கண்ணிே பொழைச்சுக்குவே. ★ ஜோரான உஸ்கி ஜின்னு ஜோரா இருக்குது போடுபோடு கள்ளுச் சாராயம் வாங்கி கலந்தடிக்க மேலே போறேன். கோழிக்கறி ரோஸ்டுப் போட்டு நாலு ப்ளேட்டுச் சாப்பிட்டேனே மாட்டுக்கறி ரோஸ்டுப் போட்டு காலு ப்ளேட்டுச் சாப்பிட்டேனே. - 女 கண்டுகிப்பிக் குள்ளே ரெண்டு கண்டெடுத்தேன் குண்டு முத்து வாசமுள்ள ரோஜாப் பூவே வாடாத வாடாப் பூவே. மழையும் வ்ருகுது மாங்காயும் காங்க்குது கிளியும் வருகுது கிண்ணுரம் கொட்டுது. . . 责