பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 மலே அருவி பத்தடுக்கு மெத்தையிலே - என்னேப்பெற்ற அம்மா படிக்கிருருண்ணு நான் இருந்தேன் படிப்பை மறந்திட்டாரோ - என்னேப்பெற்ற அம்மா பரலோகம்போய்ச் சேர்த்துட்டாரோ ? எட்டுப் பவுன்வாங்கி என்னேப்பெற்ற அம்மா எசமானுக்குக் காப்படித்து எட்டுருத் தட்டார்வந்து - என்னைப்பெற்ற அம்மா எசமானெங்கேண்ணு கேட்டாங்களே ! எட்டடுக்கு மெத்தையிலே - என்னைப்பெற்ற அம்மா எழுதுமுருண்ணு நானிருந்தேன் எழுத்தை மறந்துட்டாரோ - என்னைப்பெற்ற அம்மா எமலோகம்போய்ச் சேர்ந்துட்டாரோ ? தலைவலிக்கு தென்முரே - என்னைப்பெற்ற அம்மா தலைசாய்ந்து படுத்தாரே தனிச்ச ரெயிலுவருமே என்னைப்பெற்ற அம்மா தனிமருந்து தான்வருமே 1 நீல வளையல்போட்டு - என்னேப்பெற்ற அம்மா நெல்லிக்காய் முகப்புவச்சு கீலியுடை வாசலிலே - என்னைப்பெற்ற அம்மா நெடுநாளு வாழலேயே பச்சை வளையல்போட்டு - என்னைப்பெற்ற அம்ம - பாகற்காய் முகப்புவச்சுப் - பாவியுடை வாசலிலே - என்னைப்பெற்ற அம்மா பாதிநாள் வாழலேயே! கட்டைப் புளியமரம் - என்னேப்பெற்ற அம்மா கல்கண்டு காய்ச்சமரம் கல்கண்டு தின்ருே மம்மா - என்&னப்பெற்ற அம்மா காசோர்ந்து விற்கிருேமே ! - மொட்டைப் புளியமரம் என்னைப்பெற்ற அம்மா முட்டாயி காய்ச்சமரம் முட்டாயி தின்றுேமம்மா என்இனப்பெற்ற அம்மா முசஞ்சோரிக்க விற்கிறுேமே! 10 11 12 13 14 15