பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலம்பல் எட்டுமலைக் கந்தப்பக்கம் - இன்றைக்கு இளேப்பாறப் போருளாம் இளனிக்கண்ணு களைத்திறங்து - இன்றைக்கு மேலேபார்த்துப் போருளாம். பத்துமலேக் கந்தப்பக்கம் . இன்றைக்குப் பசியாறப் போருளாம் பச்சரிசிச் சோருக்கி - இன்றைக்குப் பசியாற்ற முடியலையே! அறைக்கீரை சிறுபாத்திநான் - இந்த ஐயருடையதே.வி அரும்பெடுக்கும் நாளையிலே - எங்களை அலேயவிட்டுப் போகலாமா ? முள காய்க்கீரைச் சிறுபாத்திநான் - இந்த முதலியாரு தேவி மொக்கெடுக்கும் நாளையிலே - எங்களே மோசஞ்செய்து போகலாமா ? கூடத்தை இன்றைக்குக்கட்டி - இங்கே குயிலிரண்டு எழுதலேயோ ? கடடம்மாத் திரம் இருக்க அந்தக் குயில்போன மாயம்என்ன ? மாடத்தை இன்றைக்குக்கட்டி . இங்கே மயிலிரண்டு எழுதலேயோ ? - மாடம்மாத் திரம் இருக்க - அந்த மயில்போன மாயம் என்ன..? குளத்தங் கரையோரம்ாான் - ஒரு குயில்போலக் குந்தியிருந்தேன் குயிலென்றும் பார்க்காமே - ஒரு குண்டுபோட்டுச் சுட்டுட்டானே ! ஆற்றங் கரையோரம் ஒரு . அன்னம்பேர்லக் குந்தியிருந்தேன் அன்னமென்றும் பார்க்காமே ஒரு அம்பைவைச்சு எய்தானே ! 281 10 11 12

  1. 3