பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் மி என்னே விடவள்ளி பெரியவ ளோபின்னே எகனலே அவள்மேலே காதல்கொண்டீர் எதுக்கு நீங்கள் போய்ப் பார்த்துவாங் கஆல்ை என்னேப் பற்றிக் கவலே வேண்டாம். காகங் நெளிந்து மனங்குளிர்க் துகங்கன் தழுவிமுக் கமிட்டான் தெய்வயானையை, கேனேமா னேதெய்வ யானேஉன் முகத்தைத் கெரிசிப்பேன் திங்களி லென்று சொன்னன். வள்ளி யிருக்கும் கினேக்காட்டுக் குஇப்போ வழிதெ ரியலே நாாதனே ! எந்த வழியில் வந்தாயோ அதிலே என்னையும் கூட்டிப்போ காாதனே. வேடரா சன் போலே வில்லும் அம் பும்வைத்து வேல்முரு காகலேயில் முடியும்வைத்து ஆனமே லேநீங்கள் அம்பாரி யும்வைத்து அடிமையை நம்பியே வாங்கசாமி. அப்படி யேகங்கன் வேடக்கோ லங்கொண்டு ஆறு முகத்தையொரு முகமாக்கி அம்பையும் வில்லையும் அரையி லேசெருகி ஆனைமேல் ஏறித்தான் போனரே. கந்தலும் நாரத னும்வழி கூடியே காடு மலையெல்லா மேகடந்து கன்றுக்குட் டிகினக் காட்டைக்காத் துவந்த கண்மணி வள்ளியைக் கண்டார்களே. கண்ணுக்குள் ளேகின்ற காம ரதிஉன்மேல் காதல்கொண் டேனடி மாமயிலே

  1. 3

54 55 56

  1. 7

58 கண்ண்ே பசும்பொன்னே இப்போதென்னேயுேம் கட்டி ஒருமுத்தம் காமாட்டையோ P மாரன்விட் டகணே மாரைப் பிளக்குது மாதே உனக்கு மனம் இல்லையோ மன்மத சீனப்போலே உன்னத்தே டிவங்தேன். இன்னும்என் கூடே ஏன் பேசலை : 59 60