பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு ம் மி பழுக்க பழம்போலே பாகையில் இருக்க பண்டாரத் தை அண்ணன் மாரும்பார்த்துப் பணிவாய்க்கிட் டேவக் து இனிமையா வும்பேசி பணிந்தார்கள் பண்டாரத் தைத்தானே. ஐயாவே பண்டா சாமி எங்களே ஆண்ட குலதெய்வம் போலிருக்கே (R। rନ - ங் கூ க் காமா | } அடிமேல அடிவைக ஒது கடுமா றி இடம்றி ஆண்டவ னே இங்கே என்வேந்தாய் ? சொல்கிறேன் கேளுங்கள் ஐயாமா ரேகான் து வடபக்கம் போய் வாறேன் தொல்லே பிடித்த இந்தப் பாழும் உலகிலே நல்ல சுகம் இல்லே ஐயாமாரே. உங்களே யேகஞ்சம் மென்றுநம் பிவந்தேன் உலகெல்லாம் எனக்கொரு கஞ்சமில்லே 303 69 70 71 உங்களுக் குஉண்மை யெல்லாம் நான் சொல்லுவேன் உங்களே விட்டுப் பிரியமாட்டேன். அப்படி யேஉங்கள் சொற்படி செய்கிருேம் இப்படி யே.எங்கள் கூடவாங்க தப்பாம லேனங்கள் தங்கச்சி வள்ளியும் அப்பான்னு உங்களேக் காப்பாற்றுவாள். அண்ணன்மார் ஆனந்த மாகப்பண் டாரத்தை அன்பான வள்ளிகிட் டக்கொண்டுபோய் அம்மா கம்குல தெய்வம்போல் இவரை ஆதரிக்க வேணுன்னு சொன்னர்கள். அண்ணன்மார் சொல்லேக் கட்டாம லேவள்ளி ஆதரிக் காளங் கப் பண்டாரத்தை - ஆண்டிக்கு வேண்டிய தேனும் பழமும் தினமாவும் கொண்டாந்து வைத்தாளே. ஐயாவே பண்டார சாமிக ளேநான் அன்பாக வைத்த பலகாரத்தைத் கின்று பசிக்களே ஆறுமை யா இன்னம் தேனும்பா அந்தரு வேன்னுசொன்னுள். 72 73 74 75 76