பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 மலே அருவி ஆறு முகனை ஆண்டிப்பண் டாரமும் அங்கிருந் தபல காரமெல்லாம் அமைதியா வும்மெத்தப் பெருமையா வுங்கின்று ஆசீர்வா தம்செய்தான் வள்ளியையே. 77 இப்படி இருக்கும் போது திடீரென்று எப்படி யோகளே வந்துமூடி அப்படி யேசாய்ந்து ஆவிபோ முப்போலே அரண்டு மிரண்டு புரண்டான் கந்தன். 78 மாவென்று சொல்லிமீ நஞ்சைத்தங் தாய்பாவி மருந்தென்று தெரியாமல் சானுந்தின்றேன் மாதேஎன் தொண்டை வறளுத டி.இப் போதே என் உயிரும் போகுமடி. 79 எட்டிப் பழமோபா சாணமோ என்னமோ என்கிட்டக் கொண்டாந்து வைத்தாயோடி ஏழை பரதேசிக் கிப்படி யுஞ்செய்து எமலோகம் சேர்க்கவும் பார்த்தாயடி. 80 தண்ணிர்வே ணுமென்று தயங்கின காத்தாவே தண்ணிர்கொண் டாங்தேன்தாகத்தைத் தீர்க்கத் தயவாகீ குடிச்சிட்டுத் தாகத்தைத் தீர்த்திட்டுத் தாத்தாஎன் னேவிட்டு நாட்டுக்குப்போ. 81 நீகொண் டாந்ததண்ணிர் என்கண்ணுப் பார்வைக்கு நீலமாத் தோணுது நீலிப்பெண்ணே சானு வயிற்றுக்கு ெேகாடுத் தமாவு சந்தேகங் தீராது சண்டாளியே. 82 கண்ணிரி லேநான் நஞ்சு கலக்கேண்ணு எண்ணிநீ பேசாதே படுபாவி கன்னிநான் உனக்கு என்னதி மைசெய்தேன் * கேணியில் இறங்கி நீயேகுடி. 83 வள்ளி கிழவனேக் கேணிக்குக் கொண்டுபோய் மெள்ளமெள் ள இறக் கியேவிட்டாள் தள்ளாடித் தள்ளாடித் தண்ணிருங் குடித்தத் தானே தண் ணிரிலே யும்விழுந்தான். 84