பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 மலே அருவி சாமி அனுப்பின சம்மன சுனல்லாம் சந்தோச மாக்கீழே பயந்து வந்து ஆடுமேய்த் க.அந்த ஆட்டிடை யருக்கு அற்புதச் சங்கதி சொன்னர்களாம். -தன்னன னைன 9 பிள்ளையைத் துணியிலே கான்சுற் றி . அப்பா முன்னணே யிலேதான் பார்க்கிறது நல்ல அடையாள மென்றுதான் அவர்கள் சொல்லிவா னத்துக்குப் போனர்களாம். -கன்னன னைன. 10 வெள்ளிஎல் வாத்துக்கும் விடிவெள்ளிக் கும் - நல்ல வேடிக்கை யாவந்த ராசாவெள்ளி வானசாஸ் திரிகள் மூன்றுபே ருக்குமே வழிகாட்டி வந்ததாம் மாட்டுக்கொட்டம். -தன்னன னைன. 11 காணிக்கை எல்லாங் கையில் எடுத்து . நல்ல காரிய மாவந்த சாஸ்திரிகளே எமாற்ற லாமென்று பார்த்தா னும் . அந்த எத்தன்சூ தன்ஏரோ துராசா. - . . -தன்னன னைன 12 சாஸ்திரி களைநம்பி மோசம்போ னன்ராசா சாமிசொன் ன நல்ல தந்திரத்தால் வேகமாச் சாஸ்திரிகள் சேசுவைப் பாத்திட்டு வேறே வழியாத்தான் போனர்களாம். -கன்னன னைன 18 ★ பன்னெண்டாம் வயசிலே சேசு பாலனும் கன்னி மரிசூசை மாமுனியும் பந்து சனம்.உற்ருர் பெற்ருரோ டேகூடப் பக்கத்து ஊருக்குப் போனர்களாம்.

      • , . . . . . . . . . . . . . . -கன்னன னைன 1