பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல கதம்பம் 339. காபிக் கொட்டை பழம்பழுக்கும் தோப்புவழி யாருடந்தேன். ஈச்சஞ்செடி ஒரமாக்கை : வீசிக்கிட்டுப் போகையிலே அங்கே இருந்த குடுவையிலே கள் நிறைய இருந்ததையா. எனக்கிருந்த தாகத்தாலே எடுத்தே அதைக் குடிக்கப் போனேன். 45 கண்டானே கவுண்டன் அவன் - கொண்டுவந்தா னேதடியை லட்சம்பொன் வராகன்நகை லட்சணமாப் போட்டதைப்போல் உச்சங் தலைதொடங்தி உள்ளங்கால் மட்டுமடிச்சான். அப்போதென் தேகமெல்லாம் எப்படி இருந்து துண்ணுல் வலிய வந்த வண்டிக் காளைக்கு வம்பாச் சூடு போட்டாப் போலே. 50 கள்ளுக்காரன் புண்ணியத்திலே கண்ட மட்டும் குடித்தேனையா. இத்தனே அதிசயத்தை, சிற்றடியான் கண்டுக்கிட்டு அத்திபுரம் போனேனயா - அங்கே கொஞ்சம் நின்றேனேயா, அத்திபுரம் பட்டணத்திலே ஆலமரம் ஒண்ணிருக்கு. ஆலமரத் தடியிலேநான் - . . . . அசந்துபடுத் துறங்கினேனே. 55 அங்கேஒரு பெண் சிறுக்கி . தங்கக்குடந் தானெடுத்து அரைக்குட த்து மோரெடுத்து கின்றகுட்த்தைத் தலையில் வச்சு மோரோமோர் என்று சொல்லி மோர்விலையைக் கூறி வந்தாள்.