பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி அப்போது திடுக்கிட்டுதான் - படுக்கையைவிட் டெழுந்திருந்து அம்மாஅம் மாஎனக்கு * 政 - அதிகத் தாகம் எடுக்கு தென்றேன். 60 கல்லாநீ மோரூற்றினுல் e களேயெல்லாம் தீருமென்றேன். வனத்துச் சிறுக்கிஅவள் கனத்த குடம் இறக்கிக் கல்லாநான் சொன்னபடி கனமா மோரு ஊற்றிள்ை. மோரைக் குடித்து விட்டு ஜோர் இளைப் பாறினேன். களேயெல்லாம் தீர்ந்த பின்னே கலயத்தை உடைத்து விட்டேன். 65 வெள்ளைக்காரன் பாட்டு இன்னம் என்ன செய்தானேயா இந்த வெள்ளைக் காரன்? இன்னம் என்ன செய்தானேயா ? எடுத்துச் சொல்லு கேட்பேன். 1. காணுத தேசமெல்லாம் இந்த வெள்ளேக் காரன் கண்டுபிடிச் சானமையா இந்த வெள்ளைக் காான். 2 எட்டாள தேசமெல்லாம் இந்த வெள்ளைக் காரன் எட்டிப்பிடிச் சானமையா இந்த வெள்ளைக் காான். 3 கண்ணுக் கெட்டாத் துணாத்திலே h இந்த வெள்ளைக் காரன் கப்ப லேறி வாருனேயா . இந்த வெள்ளேக் காரன். 4 சின்னக் கப்பல் மேலே ஏறி இந்த வெள்ளேக் காரன்