பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆராய்ச்சி உரை போகவில்லை. அந்த எண்ணத்தைக் காட்டுகிறது பின்வரும் பாட்டு: வண்டியிருக்கு மாடிருக்கு.தங்கரத்தினமே வயற்காடு உழுதிருக்கு-பொன்னு ரத்தினமே எருமைத் தயிரிருக்கு-தங்கரத்தினமே ஏண்டிபோறே ரங்கோனுக்குப்.பொன்னு ரத்தினமே! இவ்வாறுள்ள பல கதம்பப் பாடல்களும் இப் பகுதியில் வருகின்றன. 3. ராசாத்தி ஒவ்வொரு பாட்டிலும் ராசாத்தி என்ற மகடூஉ முன்னிலை (பெண்ணை முன்னிலைப்படுத்திச் சொல்வது) அமைந்த பாட்டுக் களே உடையது மூன்ரும் பகுதி. இப் பகுதியின் தொடக்கத்தில் ஒரு காதலன் தன் காதலிக்குத் திருவிழாக் காட்சிகளைக் காட்டுகிற நிகழ்ச்சி இருக்கிறது. கரும்பு, கற்கண்டு, கடலை, அவல் முதலி யவை விற்கிறதை அவன் காட்டுகிருன். பிள்ளைகள் விளையாடு வதையும் மற்போர் கிகழ்வதையும் அவர்கள் பார்க்கிருர்கள். மற் போரில் தன்ைேடு பொருதவனேத் தோல்வியுறச் செய்து, பீட்டுக் காண்பித்து விட்டான் ஒருவன். அவன் பீரங்கி போன்ற தன் வயிறு பிதுங்கப் பெருமிதத்தோடு கிற்கிருன். - பீட்டுக் காண்பித்த பீரங்கி வயிறன் பெருமை பண்ணுருன் பார்-ராசாத்தி பெருமை பண்ணுருன் பார்!’ அடுத்தபடி ஒரு பெண்ணின் பெருமையை ஒருவன் விரிவாகச் சொல்கிருன். அவள் குளத்துக்கும் கோயிலுக்கும் போகிருள். பல தாதிப் பெண்களே ஆதரிக்கிருள். அவர்களுக்கெல்லாம் பல பரிசில்களை வழங்குகிருள். மந்திர தந்திரக்காரிகளையும், மாற்ருங் தாய்மாரையும், வம்பு செய்யும் ஆடவர்களேயும் அவள் கண்டிக் கிருள் - - - - - - ஒரு பெண்ணப் பார்த்துப் பல கேள்விகள் கேட்பதாக அமைந்த பாடல்கள் பின்பு வருகின்றன. சோறு ஆக்கிக் குழம்பு வைத்துக் கடைக்குப் போய் ஆடை அணிகளே வாங்கும் செய்கை களைச் சுட்டிக் காட்டுகிருன், கேள்வி கேட்கும் ஆடவன். 1. ш. 39 : 14. 2. J. 47:19. T \