பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 எடுத்து மனைவி நெஞ்சில் வைத்து, மொட்டை அடித்துக் கொள்வான். இவர்களிடம் பிணத்தைச் சுடுதலும், புதைத்த இம் ஆகிய இரு வழக்கங்களும் உண்டு. ஆனால், இவர்கள் பிணத்தை உடனே புதைப்பதும் இல்லை; சுடுவதும் இல்லை: இறந்த மூன்ரும் நாள்தான் பிணத்தை எடுப்பார்கள். பிணத்தைப் படுத்த மாதிரியே புதைப்பார்கள். நீலமலை இருளன் ஒருவன் இறந்தால் குறும்பன் மொட்டையடிக்க வேண்டுமாம். நல்லவர்கள் இறப்பின் அவர்கள் நூலேணி வழியே துறக்க உலகம் புகுவராம்-பாவிகள் இறப்பின் பேய்களாக மாறுவராம்.