இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
93
2. நால்வகைப் பாக்கள் (பெயர்களும், எடுத்துக் காட்டுகளும்.)
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
என்பவைகளே நால்வகைப் பாக்களாகும்
வெண்பா
1.
s
குறள் வெண்பா
நுனிக்கொம்பர் ஏறினர் அ.:திறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும்.
சிந்தியல் வெண்பா
அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணுர் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி அல்குண் டடங்கல் வழி.
நேரிசை வெண்பா
உரைமுடிவு காணுன் இளமையோ னென்ற நரைமுது மக்க ளுவப்ப- நரைமுடித்துச் சொல்லான் முறை செய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும். *
இன்னிசை வெண்பா
முட்டின் ருெருவ ருடைய பொழுதின்கண் அட்டிற்றுத் தின்பவ ராயிரவர் ஆபவே . கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக் கெட்டார்க்கு நட்டாரோ இல்.