இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
115
இடைப்பிறவைப்புக்குறி
( )- இவ்விரு குறிகளும் இடைப்பிறவைப்புக் குறிகளாம். தொடர்பில்லாத இடைப்பிறவரலாக வரும் தனிச் சொற்ருெடரைப் பிரிக்க இவைகள் இடப் படும்.
நான் (வயிறு நிரம்ப) உண்டேன். அறத்தை (அழகு) பெறச் செய்தான்.
தேவர்க்குச்- செல்வம் வேண்டிச்- சிறப்பு எடுத்தான்.
வந்தான்- அவ்வூருக்குப் போன-சாத்தன்
வந்து - சாத்தன் அவ்வூர்க்குப்- போயின்ை.
11. வல்லெழுத்து மிகும் இடங்களும் மிகா இடங்களும்
1. மிகும் இடம்
உயிரீற்றுச் சொற் களு க்கு முன் வரும் வல்லெழுத்து மிகும்.
பலா + காய் = பலாக்காய் வாழை + காய் = வாழைக்காய் வன் தொடர்க் குற்றியலுகரங்கட்கு முன் வரும்
வல்லினம் மிகும்.
பத்து + பாட்டு = பத்துப் பாட்டு கட்டு + சோறு = கட்டுச்சோறு